ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி
Jul 29, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் டெல்லியைச் சேர்ந்த ஐந்தாயிரம் வியாபாரிகள் உட்பட 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் உதவியை  பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் ஸ்வாநிதி திட்டம்,லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகளின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது என்று  கூறினார். ஒருவர் வங்கிக்கு கணக்குத் திறக்கச் சென்றாலும், பலவிதமான உத்தரவாதங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்றது.இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், ஒருவர் எப்படி முன்னேற முடியும்?

கடந்த அரசாங்கம் உங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை அல்லது பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழ்மையில் இருந்து இங்கு வந்து சேர்ந்தேன். எனவே, யாரும் கருதாதவர்களை மோடி கருதினார் என தெரிவித்தார்.

“மோடி கி உத்தரவாதம்” வியாபாரிகள் எளிய கட்டணத்தில் வங்கிகளில் கடன் பெறுவதை உறுதி செய்துள்ளது. 62 லட்சம் பேருக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய தலைநகரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும்  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் எக்ஸ்பிரஸ் பாதை  விரிவாக்கம் மற்றும் அதன் மெட்ரோ நெட்வொர்க் சேவை குறித்தும் அவர் விவரித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக  ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி தன் மீது குற்றம்சாட்டும் விஷயத்தில் திட்டம் வகுத்து  செயல்பட்டு வருவதாக  தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் பாஜக வசம் உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஆனால் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கை கோர்த்துள்ளதாக கூறினார்.

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோத செயல்களை தூண்டுதல்  உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpdelhiCongress
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Next Post

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies