இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
Aug 21, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Web Desk by Web Desk
Mar 26, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ராகுல் காந்தியின் எதிர்காலம் இருளில்  உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் தத்தா சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது  ராகுல் காந்திக்கு வாக்களிப்பது என்றும்,  பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது என தெரிவித்தார். பாரதம் விஸ்வகுருவாக மாறும் என்று நம்புபவர்கள் இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் எதிர்காலம் இருண்ட நிலையில் உள்ளதாகவும், அவரை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு சென்றுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை மாதங்களில், பல காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டுக்குள் அசாமில் காங்கிரஸ் கட்சி இருக்காது என்று நம்புகிறேன்.மேலும் பல தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் இந்த இணையும் செயல்முறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பூபன் குமார் போரா 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் பாஜகவில் சேருவார் என்றும் அவர் கூறினார்.

Tags: PM Modirahul gandhiCongressAssam Cm
ShareTweetSendShare
Previous Post

மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!

Next Post

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு! – மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

கோவை : தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

சேலம் : காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies