“கச்சத்தீவு தாரை வார்க்க கருணாநிதியே காரணம்” –எல்.முருகன் பரபரப்பு பேட்டி
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“கச்சத்தீவு தாரை வார்க்க கருணாநிதியே காரணம்” –எல்.முருகன் பரபரப்பு பேட்டி

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்க்க திமுக தலைவர் கருணாநிதியே முழு காரணம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கச்சத்தீவு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன்தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் சென்னையில் நடைபெற்ற போது, தலைமைச் செயலாளர், மத்திய வெளியுறைவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன்தான் இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. மேலும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

திமுக-காங்கிரஸ் அரசுகளின் தவறான முடிவால், கடந்த 2004 முதல் 2014 -ம் ஆண்டு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு எல்லாம் முழு காரணம், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததே. எனவே, மீனவர்களின் இந்த துயரநிலைக்கு, திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம் என உறுதிபடத் தெரிவித்தார்.

Tags: bjpL Murugan
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!

Next Post

அமெரிக்காவில் இந்து கோயில்கள் இடிப்பு விசாரணையின் நிலை என்ன?

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies