எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!
Oct 23, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது,மோடி மூன்றவாது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு  ஆபத்து ஏற்படும் என இண்டி கூட்டணி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டில் எமர்ஜென்சி நடைமுறைபடுத்தபட்ட போது  ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? மோடி ஆட்சியில் ஏழைகள் முன்னேறுவதை இண்டி கூட்டணி தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இண்டி கூட்டணி என்ற பெயரில் ஒன்றுகூடி, மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்து தேசிய நலனுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு நாடு ஒரே அரசியலமைப்பு என்ற கருத்தை நாட்டில் செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு  முக்கியமானதாக இருந்தால், 70 ஆண்டுகளாக  ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.  இந்திய அரசியலமைப்பும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பும் வேறு என்று தெரிவித்த பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க மறுத்ததற்கும், தலித் மற்றும் பழங்குடியினரை புறக்கணித்ததற்கும் காங்கிரஸ் மீது அவர் சாடினார்.

Tags: NagpurINDI Alliancedemocracy and Constitutionpm campaginPM ModiCongress
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Next Post

ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Related News

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies