எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது,மோடி மூன்றவாது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு  ஆபத்து ஏற்படும் என இண்டி கூட்டணி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டில் எமர்ஜென்சி நடைமுறைபடுத்தபட்ட போது  ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? மோடி ஆட்சியில் ஏழைகள் முன்னேறுவதை இண்டி கூட்டணி தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இண்டி கூட்டணி என்ற பெயரில் ஒன்றுகூடி, மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்து தேசிய நலனுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு நாடு ஒரே அரசியலமைப்பு என்ற கருத்தை நாட்டில் செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு  முக்கியமானதாக இருந்தால், 70 ஆண்டுகளாக  ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.  இந்திய அரசியலமைப்பும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பும் வேறு என்று தெரிவித்த பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க மறுத்ததற்கும், தலித் மற்றும் பழங்குடியினரை புறக்கணித்ததற்கும் காங்கிரஸ் மீது அவர் சாடினார்.

Tags: pm campaginPM ModiCongressNagpurINDI Alliancedemocracy and Constitution
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Next Post

ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies