எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Jan 14, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். ஆனால் பாஜக அரசாங்கம் இந்த கிராமங்களை “முதல் கிராமங்கள்” என்று கருதுவதாகவும் அவர் கூறினார்.

எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது. நாட்டின் எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்கிறார்கள். எதிரிகள் வந்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக  எல்லையோர மாவட்டங்களையும், கிராமங்களையும் வளர்ச்சியடையாமல் வைத்துள்ளனர்.

ஆனால் எல்லைப் பகுதிகளையும், எல்லைக் கிராமங்களையும் கடைசி கிராமங்களாகக் கருதாமல், நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நாட்டின் எல்லைகள் இத்துடன் முடிவதில்லை. நாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. சுமார் 4 கோடி ஏழைகள் பிரதமர் வீடு திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுள்ளனர். பார்மரில், சுமார் 1.75 லட்சம் ஏழைகள் இந்த திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

பார்மர் நகரின் எல்லையில் ரூ.72,000 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்  தொடங்கப்படவுள்ளது.வரும் காலங்களில் இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாகி இளைஞர்களுக்கு புதிய பாதைகள் உருவாக்கப்படும்.

நான் மூன்றாவது முறையாக பதவியேற்கும் போது,  இங்கு வந்து  சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பேன் என உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் திட்டத்தில் காங்கிரஸ் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்த காலத்தில் ஜல் ஜீவன் மிஷனில் பெரும் ஊழலில் ஈடுபட்டது. ராஜஸ்தானுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Congressbjp governmentpm modi campaginPM Modi in BarmerEastern Rajasthan Canal Project
ShareTweetSendShare
Previous Post

பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தலைவர் பதவியில் இருந்து மேரி கோம் விலகல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies