598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!
Mar 19, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகள் குறித்து பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி 600 -க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

நெல்லையில் சாதி வன்மத்தால் கொடூர தாக்குதலுக்கு ஆளான நாங்குநேரி மாணவன் சின்னதுரை, 600 -க்கு 469 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் மாணவி சாய்கண்ணமை என்பவர், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீ மதி 600 -க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன் தருண், தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தருணுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, இயற்பியல் தேர்வு எழுதிய மார்ச் 15 -ஆம் தேதி அவரது தந்தை உயிரிழந்தார். இருப்பினும் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி , 600-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டியில் மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், 600 -க்கு 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே, புழல் சிறையில் 24 ஆண் கைதிகள் மற்றும் 2 பெண் கைதிகள் என மொத்தம் 32 பேர் தேர்விதேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: Mahalakshmi topped the state by scoring 598!
ShareTweetSendShare
Previous Post

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்! : அமித்ஷா

Next Post

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies