598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!
Sep 13, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 06:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகள் குறித்து பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி 600 -க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

நெல்லையில் சாதி வன்மத்தால் கொடூர தாக்குதலுக்கு ஆளான நாங்குநேரி மாணவன் சின்னதுரை, 600 -க்கு 469 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் மாணவி சாய்கண்ணமை என்பவர், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீ மதி 600 -க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன் தருண், தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தருணுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, இயற்பியல் தேர்வு எழுதிய மார்ச் 15 -ஆம் தேதி அவரது தந்தை உயிரிழந்தார். இருப்பினும் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி , 600-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டியில் மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், 600 -க்கு 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே, புழல் சிறையில் 24 ஆண் கைதிகள் மற்றும் 2 பெண் கைதிகள் என மொத்தம் 32 பேர் தேர்விதேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: Mahalakshmi topped the state by scoring 598!
Share
Tweet
SendShare
Previous Post

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்! : அமித்ஷா

Next Post

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies