598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!
Jul 29, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகள் குறித்து பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி 600 -க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

நெல்லையில் சாதி வன்மத்தால் கொடூர தாக்குதலுக்கு ஆளான நாங்குநேரி மாணவன் சின்னதுரை, 600 -க்கு 469 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் மாணவி சாய்கண்ணமை என்பவர், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீ மதி 600 -க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன் தருண், தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தருணுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, இயற்பியல் தேர்வு எழுதிய மார்ச் 15 -ஆம் தேதி அவரது தந்தை உயிரிழந்தார். இருப்பினும் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி , 600-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டியில் மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், 600 -க்கு 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே, புழல் சிறையில் 24 ஆண் கைதிகள் மற்றும் 2 பெண் கைதிகள் என மொத்தம் 32 பேர் தேர்விதேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: Mahalakshmi topped the state by scoring 598!
ShareTweetSendShare
Previous Post

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்! : அமித்ஷா

Next Post

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies