பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்
Aug 8, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

Web Desk by Web Desk
May 22, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் பேசியதை  திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல், பாரத பிரதமர் நரேந்திர மோடிஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை திரித்துக் கூறி, அவதூறு பரப்புவது மு.க.ஸ்டாலினின் அற்ப அரசியலை வெளிச்சமிட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கை விட பலம் வாய்ந்தவராக வளம் வரும் ஓய்வு பெற்ற IAS அதிகாரி வி.கே.பாண்டியனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பேசும் பொழுது பிரதமர் கூறிய வார்த்தைகளை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பிரதமர் பேசியதாக கூறுவது முற்றிலும் தவறான அரசியல் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

பூரி ஜெகநாதரின் கருவூல சாவியை  விரைவில் மீட்டெடுப்போம் என்கிற முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ள நிலையில்,  வி.கே.பாண்டியனை குறிக்கும் விதத்தில் பிரதமர் பேசியதை ஏதோ தமிழர்களுக்கு எதிராக பேசியதாக மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவது நாகரீகம் அற்ற செயல் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அதிக அன்பை கொண்டுள்ள பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பும் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

 

 

Tags: PM ModiL MuruganodishastalinVK Pandian
ShareTweetSendShare
Previous Post

கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான தீர்ப்பு ஏற்புடையது அல்ல : எண்ணூர் போராட்ட குழுவினர்!

Next Post

நஷ்டத்தில் இயங்கும் ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் : 2026ஆம் ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய முடிவு?

Related News

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!

தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

சீனா : தொங்கு பாலம் உடைந்து விபத்து – 5 பேர் பலி!

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies