தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தை கொலை!
Jan 18, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தை கொலை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தையை கொன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உட்கோட்டையைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு, கடந்த 38 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து சங்கீதா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனது அருகே குழந்தையை படுக்க வைத்துவிட்டு உறங்கிய சங்கீதா, மீண்டும் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் பேரலில் போர்வையால் சுற்றிய நிலையில் குழந்தையை மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், சங்கீதாவின் தாய், தந்தையரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Boy killed by drowning in water barrel!
ShareTweetSendShare
Previous Post

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies