துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!
Jan 18, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் துறையூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகையைத் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துறையூர் சௌடாம்பிகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுரை வீரன். இவர் வீட்டில் இல்லாதபோது, ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி, 5 லட்சம் ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் மதிப்புள்ள தங்க ருத்ராட்ச மாலை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காரில் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வந்த மதுரை வீரன், தனது உறவினர் கூறிய தகவலைக் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நூதனமாக திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Rs. 5 lakh cash5 sawan stolen from businessman's house in Thadharyur!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் குழாயிலிருந்து இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் அதிர்ச்சி!

Next Post

இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies