மக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்று நீரில் சாயக்கழிவு நீர் கலப்பு!
Jan 18, 2026, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்று நீரில் சாயக்கழிவு நீர் கலப்பு!

Murugesan M by Murugesan M
Jun 20, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாநகராட்சியில் ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒண்டிக்காரன் பாளையத்தில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றை, கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணற்றில் சாய தொழிற்சாலைகள் வெளியேற்றிய கழிவு நீர் கலந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆழ்துளை கிணற்று நீர் துர்நாற்றத்துடன் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாய தொழிற்சாலைகள் முறையாக கழிவு நீரை சுத்திகரிப்பு செய்கின்றனவா என்பதை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Dye waste water mixed with bore well water used by people!
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராய விவகாரம்!- ஜூன் 22 பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு

Next Post

மழைநீர் கால்வாயில் தூர்வாரும் பணி – மாநகராட்சி மேயர் ஆய்வு!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies