ஒரே நாளில் 5 பேரை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்!
Oct 15, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாளில் 5 பேரை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்!

Web Desk by Web Desk
Jun 22, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் 5 பேரை கடித்த தெரு நாயை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்கலையில் உள்ள மார்க்கெட் சந்தையில் பல கடைகள் இருப்பதால் நாள்தோறும் ஏராளமான மக்கள் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காய்கறி வாங்க வந்த சுலோக்சனா, சாந்தி ஆகிய இருவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்துள்ளது.

இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதனைத்தொடர்ந்து சிறுமி ஸ்ரீனிகா, லிங்கம், ஜினி ஆகிய 3 பேரையும் அதே நாய் கடித்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஸ்ரீனிகா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாயை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A stray dog ​​that chased away and bitten 5 people in one day!
ShareTweetSendShare
Previous Post

ஆ.ராசா விரைவில் சிறைக்கு செல்வார்! – எல்.முருகன்

Next Post

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies