கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!
Jan 18, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 23, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மெத்தனால் விற்னை செய்த மாதேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட மெத்தனால் உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கவுதம், பான்ஜிலால், ராம்குமார் மற்றும் பரமசிவம் ஆகிய நால்வரை காவல்துறையினர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரைக்கு சுமார் 330 லிட்டர் மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மாதேஷுக்கும், வடபெரும்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நால்வரும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags: kallakurichiKallakurichi liquor casemethanol seller arrest
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிப்பு : அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies