கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன! - ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்
Oct 9, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன! – ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பாரதத்தில் சாணக்கியா பல்கலைகழகம் மற்றும் ரிஷி பல்கலைக்கழகங்களை நிறுவுவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் தேசிய சிந்தனை வளரும்” என ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்துக்களின் கலாச்சாரம் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இளம் தலைமுறையினர் வோக்கிசம் பேசுபவர்களாக மாற்றப்படுகிறார்கள்” என வேதனை தெரிவித்தார். மேலும், “பாரதத்தில் அவசரநிலை கொண்டுவந்தபோது கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் வோக்கிசம்” எனவும், எனவே, “நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு, மிக அழகாகவும், அனைவருக்கும் புரியும்படியும் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் விளக்கம் கொடுத்தார்.

Tags: Cultural Marxism and Voxism have infiltrated! - RSS National Coordinator Nandakumar
ShareTweetSendShare
Previous Post

மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோ!

Next Post

ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,301 பயணிகள் உயிரிழப்பு!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies