இந்திய அணி சாம்பியன் பட்டம்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!
Oct 15, 2025, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணி சாம்பியன் பட்டம்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றதை வரவேற்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிக்கா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், மும்பை விமானத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் ரசிகர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் 2வது முறையாக டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நள்ளிரவு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாடத்தில் மத்தியப்பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி இந்திய அணிக்கு வாழ்த்து வகையில் கோஷம் எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பீகார் மாநிலம், பாட்னாவில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியை ஏந்தியப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பொதுமக்கள் ஒன்றுக்கூடிய டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியா வென்றதை கொண்டாடினர். உலகக்கோப்பையின் மாதிரி வடிவத்தை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதர டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

Tags: The Indian team is the champion! - Fans celebrate!
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Next Post

தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய பிஎஸ்டி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies