இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!
Jun 22, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் படி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்த வாழ்த்துக்குறிப்பில் “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், சாகாத மனநிலையுடன் கடினமான சூழ்நிலையில், பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இறுதி போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். இந்திய அணியால் பெருமை அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் அபார வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலாக வீட்டிற்கு கொண்டு வருகிறது எனவும், இந்திய கிரிக்கெட் அணிக்காக தாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பதிவிட்டுள்ளார். மேலும் நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிபடுத்தி சாதனையை முறியடித்தற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அணிக்காக தெரிவித்த வாழ்த்து செய்தியில், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது, நம் தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம் என தெரிவித்திருந்தார். மேலும் வீரர்களின் ஈடு இணையற்ற குழு உணர்வு மற்றும் விளையாட்டுத் திறமையால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனவும், இந்த வரலாற்று சாதனையால தேசம் பெருமிதம் கொள்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்திய அணியினருக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினர் மேலும், சிறப்பான பயணத்தை மேற்கொள்ள வாழ்த்துக்கள் எனவும் வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: The President and the Prime Minister congratulate the Indian team!
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து!

Next Post

இந்திய அணி சாம்பியன் பட்டம்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies