இந்திய அணி சாம்பியன் பட்டம்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!
Jun 22, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணி சாம்பியன் பட்டம்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றதை வரவேற்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிக்கா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், மும்பை விமானத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் ரசிகர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் 2வது முறையாக டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நள்ளிரவு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாடத்தில் மத்தியப்பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி இந்திய அணிக்கு வாழ்த்து வகையில் கோஷம் எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பீகார் மாநிலம், பாட்னாவில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியை ஏந்தியப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பொதுமக்கள் ஒன்றுக்கூடிய டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியா வென்றதை கொண்டாடினர். உலகக்கோப்பையின் மாதிரி வடிவத்தை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதர டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

Tags: The Indian team is the champion! - Fans celebrate!
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Next Post

தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய பிஎஸ்டி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies