இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து!
Jun 22, 2026, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்திய இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது, இந்தியாவின் வெற்றி ரோகித் சர்மாவின் மிகச்சிறந்த தலைமைக்கு ஒரு சான்று எனவும் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுருந்தார்.

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆச்சரியமூட்டும் வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துகள் என்றும், தொடர்ந்து போராடி விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து, அற்புதமான கேட்ச்களால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த தொடர் முழுவதுமே சாம்பியன்களை போல நம்முடைய வீரர்கள் ஆடியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் வெற்றி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தது, இந்த டி20 உலகக்கோப்பையின் வெற்றி எதிர்கால தலைமுறைக்கு உந்துதல் அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “உலகக்கோப்பை சாம்பியன்கள் 2024 தமது இதயத்துடிப்பை அதிகரித்ததாகவும், அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் ஆடியது சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார்.

Tags: Political Leaders and Athletes Congratulate Team India!
ShareTweetSendShare
Previous Post

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு! – அறிவித்த விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா!

Next Post

இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies