சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!
Jan 18, 2026, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் 5 நாள்களாக சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.

வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 -ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூச்சிபாறை அருவி அருகே மலப்புரத்தைச் சேர்ந்த சலி, ரியாஸ், முஸின் என்ற 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிப்பதாக கடலோர காவல்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது.

உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், ஒரு நாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளதாக அந்த இளைஞர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும், உயிரை பணயம் வைத்து தங்களை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Soldiers rescued 3 people trapped near Chuchiparai waterfall!
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

கடலில் கலக்கும் 1.5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த வேண்டும்! – சதாசிவம் எம்எல்ஏ

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies