கடலில் மிதந்த ஆந்திர மீனவரின் சடலம் மீட்பு!
Jun 17, 2025, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலில் மிதந்த ஆந்திர மீனவரின் சடலம் மீட்பு!

Web Desk by Web Desk
Aug 8, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காசிமேட்டில் ஆந்திர மீனவரை அடித்துக் கொன்ற சக மீனவரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தர்மராஜ், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரகு என்பவருடைய விசைப்படகில், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த 4ஆம் தேதி கடலில் சடலமாக மிதந்துக் கொண்டிருப்பதைக் கண்ட மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்மராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தர்மராஜுடன் வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் 9 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மது வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆந்திராவை சேர்ந்த சக மீனவரான உமா மகேஸ்வரன், தர்மராஜை அடித்துக்கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து உமா மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Tags: Rescue of the body of Andhra fisherman who floated in the sea!
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை அண்டிம் பங்கல் வெளியேற்றம்!

Next Post

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து!

Related News

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies