ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!
Aug 24, 2025, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!

மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் பேரணி!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்றார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நயப் சிங் சைனி பங்கேற்று, தேசிய கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரர்கள், இருசக்கர வாகனத்தில் மூவர்ண கொடியுடன் வலம் வந்து, சுதந்திர தினத்தன்று வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ரியாசியில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர்.

Tags: On the highest railway flyoverstudents rally with a huge 750 meter long national flag!
ShareTweetSendShare
Previous Post

இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Next Post

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies