தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!
Jun 17, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாறன், தங்களுக்கு இதுவரை போனஸ்கூட வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்கள் வந்தபோதும் தூய்மைப் பணியாளர்களை கொண்டு மனித கழிவுகள் அகற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

Tags: Protest in Chennai against the Tamil Nadu government!: Sanitation Workers Association announces!!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள்- ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு!

Next Post

புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies