தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!
Jan 18, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாறன், தங்களுக்கு இதுவரை போனஸ்கூட வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்கள் வந்தபோதும் தூய்மைப் பணியாளர்களை கொண்டு மனித கழிவுகள் அகற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

Tags: Protest in Chennai against the Tamil Nadu government!: Sanitation Workers Association announces!!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள்- ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு!

Next Post

புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies