விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!
Aug 30, 2025, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 16, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியீட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமாக ஏரி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது ஏரி பாசன வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், விவசாய நிலத்திற்கு வழித்தடம் கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை சக்திவேல் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சக்திவேலை அலைக்கழித்ததாகவும் தெரிகிறது. இதனால், மனமுடைந்த விவசாயி சக்திவேல், தனது விவசாய நிலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இறப்பதற்கு முன்பு . சக்திவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஏழைகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே உதவும் இந்த அதிகாரிகள் ஏழைகளுக்கு உதவ முன் வர மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Farmer commits suicide because encroachment on agricultural land is not removed!
ShareTweetSendShare
Previous Post

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

Next Post

அமைச்சரின் வருகைக்காக 2 மணி நேரம் பசியுடன் காத்திருந்த மக்கள்!

Related News

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!

ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies