கிருஷ்ண ஜெயந்தி - முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி – முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பபடும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிருஷ்ணர் உலகத்தில் தர்மத்தை நிலை நாட்டியவர் வாழ்வெல்லாம் கீரையை நமக்கு அருளியவர். கீதை வழி சென்றால் பாதை சரியாக இருக்கும் என உணர்த்தியவர்.கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ணர் கோவிலுக்கு கோபாலபுரத்தின் கோபாலை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

முருகர் மாநாடு நடந்தது. உண்மையில் ஜாதி மதம் ஏதும் பார்க்கவில்லை என்றால் முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் அவர் வேறுபாடு பார்க்கிறார் என்று அர்த்தம்.

நம்பிக்கைகள் வேறு. முதல்வராக இருக்கும்போது மற்றவர்களை தனது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதை விட பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.இப்போது வரை முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரின் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல..

ஜாதி மத இன உணர்வுகளை வேற்றுமை பார்ப்பதில்லை ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும். அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

Tags: krishna jayanthistalintamilsai
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Next Post

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணை பின்பற்றப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies