கிருஷ்ண ஜெயந்தி - முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி – முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பபடும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிருஷ்ணர் உலகத்தில் தர்மத்தை நிலை நாட்டியவர் வாழ்வெல்லாம் கீரையை நமக்கு அருளியவர். கீதை வழி சென்றால் பாதை சரியாக இருக்கும் என உணர்த்தியவர்.கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ணர் கோவிலுக்கு கோபாலபுரத்தின் கோபாலை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

முருகர் மாநாடு நடந்தது. உண்மையில் ஜாதி மதம் ஏதும் பார்க்கவில்லை என்றால் முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் அவர் வேறுபாடு பார்க்கிறார் என்று அர்த்தம்.

நம்பிக்கைகள் வேறு. முதல்வராக இருக்கும்போது மற்றவர்களை தனது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதை விட பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.இப்போது வரை முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரின் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல..

ஜாதி மத இன உணர்வுகளை வேற்றுமை பார்ப்பதில்லை ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும். அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

Tags: krishna jayanthistalintamilsai
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Next Post

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணை பின்பற்றப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies