ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் மர்ம மரணம்! : மதிமுக மாவட்ட செயலாளர் கைது!
Jun 18, 2025, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் மர்ம மரணம்! : மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

காலண்டர் தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆய்வாளரான கஸ்தூரி 30 வருடங்களுக்கு முன்பே கணவரை விவாகரத்து செய்தார். இவரது மகன் டேராடூனில் வேலைபார்த்து வரும் நிலையில், கஸ்தூரி தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கஸ்தூரி சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஸ்தூரியின் மரணம் தொடர்பாக அவரது நீண்டகால நண்பரான மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Retired female researcher dies mysteriously! : Madhyamik district secretary arrested!
ShareTweetSendShare
Previous Post

திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை!

Next Post

ஒசூர் – பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்!

Related News

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி – உற்சாகமாக வரவேற்ற கனடா பிரதமர்!

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies