ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் மர்ம மரணம்! : மதிமுக மாவட்ட செயலாளர் கைது!
Sep 13, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் மர்ம மரணம்! : மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

காலண்டர் தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆய்வாளரான கஸ்தூரி 30 வருடங்களுக்கு முன்பே கணவரை விவாகரத்து செய்தார். இவரது மகன் டேராடூனில் வேலைபார்த்து வரும் நிலையில், கஸ்தூரி தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கஸ்தூரி சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஸ்தூரியின் மரணம் தொடர்பாக அவரது நீண்டகால நண்பரான மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Retired female researcher dies mysteriously! : Madhyamik district secretary arrested!
Share
Tweet
SendShare
Previous Post

திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை!

Next Post

ஒசூர் – பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies