விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!
Oct 15, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

விஜயவாடாவில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ட்ரோன் மூலம் வழங்க இயலுமா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில்,ட்ரோன் மூலம் 8 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும் என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பல்பேறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

Tags: DronesAndhra PradeshVijayawadaflood affected areaslow-lying areahief Minister Chandrababu Naidu
ShareTweetSendShare
Previous Post

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் – திமுக, அதிமுகவின் வாக்குகளை பெற முடியுமா?

Next Post

கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு – அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies