தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!
Jul 2, 2025, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் பணியின்போது 16 மாதங்களாக நான்கு வேதங்களையும் ஓதிய குருமார்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மதமாற்றத்தை தீயசக்தியுடன் ஒப்பிட்டு உவமையுடன் கருத்து தெரிவித்தார்.

அந்த வகையில், அண்மையில் தாம் படித்த அமெரிக்க எழுத்தாளரின் புத்தகத்தின் வாயிலாக தீயசக்தி, அந்நாட்டில் நூற்றாண்டுக்கும் மேலாக வேரூன்றி கலாசார சீரழிவை ஏற்படுத்தியதாக மோகன் பகவத் கூறினார்.

பின்னர், போலந்து, அரபு தேசங்களில் தீய சக்தி பரவி, அண்மையில் வங்கேதசத்திலும் வேரூன்றியதாக அவர் குறிப்பிட்டார்.

தீயசக்திக்கு நாம் இறுதிச்சடங்கு செய்து விடுவதால், நம் நாட்டை வந்தடைந்ததும் தொடக்க நிலையிலேயே அவை வலுவிழந்து போய்விடுவதாக மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: americaBangladeshRSS chief Mohan Bhagwatevil forces.end to evil forces.Satguru GroupIndia
ShareTweetSendShare
Previous Post

அனுமதியின்றி வைக்கப்பட்ட “தி கோட்” திரைப்பட பேனர்கள் அகற்றம் – திண்டுக்கல் மாநகராட்சி நடவடிக்கை!

Next Post

வேகமாக பரவி வரும் டெங்கு – தொற்று நோயாக அறிவித்தது கர்நாடக சுகாதாரத்துறை!

Related News

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies