PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Nov 17, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 PM SHRI பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார். PM SHRI திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாகவும் விமர்சித்தார்.

தமிழக பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த PM SHRI பள்ளிகள் மிகவும் அவசியம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டினார்.

Tags: ChennaiRN RaviGovernortamilnadu governor
ShareTweetSendShare
Previous Post

வேகமாக பரவி வரும் டெங்கு – தொற்று நோயாக அறிவித்தது கர்நாடக சுகாதாரத்துறை!

Next Post

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Related News

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies