ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை  மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழையால், இரு மாநிலங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.   சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், , மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.

. விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் பயணித்தும், நேரடியாக களத்திற்கு சென்றும் ஆய்வு நடத்தினார். பயிர் தேசம் குறித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு, மத்திய அமைச்சர் சவுகான் உடன் சென்றனர். இதனிடையே, வெள்ள சேதம் குறித்து இரு மாநில அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: TelanganaAndhra PradeshMinister Shivraj Singh Chouhanandhra rainsShivraj Singh Chouhan inspected the flood-affected areas
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி – உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு!

Next Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Related News

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies