விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
May 19, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 7, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை கடும் நெருக்கடி விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முண்ணனி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், சிலை வைக்கவும், வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதேபோல சேலத்திலும் விநாயகர் சிலைகளை வைக்கவும், பூஜைகள் செய்து வழிபடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே எல்லைப்பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் பிரபு தலைமையில் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சிலை வைக்கக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறையை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

Tags: Vinayagar Chaturthi festivalpolice imposing strict restrictions for Vinayagar Chaturthihindu munanicoimbatoretamilnadu policetamil nadu government
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி!

Next Post

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டம் – அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Related News

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோவ்மன் பவல் விலகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies