கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி - போலீஸ் விசாரணை!
Oct 9, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொடுங்கையூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்  ஐஸ்கிரீம் வண்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, பகுதி நேரமாக வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்துள்ளார். முத்தமிழ் நகரில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வரும் சுனில்குமார் என்பவர் வழக்கம்போல தனது ஐஸ்கிரீஸ் வண்டிக்கு சார்ஜ் செய்துவிட்டு தூங்க சென்றதாக தெரிகிறது.

அப்போது குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு ஐஸ்வண்டி வாகனம் முழுவதும் மின் கசிவு பரவி இருந்துள்ளது. முத்தமிழ் நகரில் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், சுனில் குமார் வீட்டிற்கு வழக்கம்போல பால் பாக்கெட் போட மனோஜ் குமார் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஸ்வண்டியில் பரவியிருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வண்டி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: ChennaiKodunkaiyur roadice cream vanyouth died
ShareTweetSendShare
Previous Post

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Next Post

நாரி சக்திக்கு உதாரணம் – கணவரை இழந்த நிலையில் ராணுவ அதிகாரிகான பெண்கள்!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies