விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
Jun 17, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதே மத்திய அரசின் இலக்கு என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 44-ஆவது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் நோக்கில் 5 ஆயிரம் வீரர்களுக்கும் 3 ஆயிரம் வீராங்கனைகளுக்கும் 34 பிரிவுகளில் சர்வதேச அளவில் பயிற்சியளித்து வருவதாக கூறிய ஜெ.பி. நட்டா, இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை மேற்கோள்காட்டிய அவர், இந்த இலக்கை எட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடுமையாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: BJP National PresidentHealth Minister JP naddaOlympic Games in IndiaAsian Olympic Council meeting
ShareTweetSendShare
Previous Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

Next Post

ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies