விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
Jan 18, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதே மத்திய அரசின் இலக்கு என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 44-ஆவது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் நோக்கில் 5 ஆயிரம் வீரர்களுக்கும் 3 ஆயிரம் வீராங்கனைகளுக்கும் 34 பிரிவுகளில் சர்வதேச அளவில் பயிற்சியளித்து வருவதாக கூறிய ஜெ.பி. நட்டா, இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை மேற்கோள்காட்டிய அவர், இந்த இலக்கை எட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடுமையாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: BJP National PresidentHealth Minister JP naddaOlympic Games in IndiaAsian Olympic Council meeting
ShareTweetSendShare
Previous Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

Next Post

ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies