விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
Jun 14, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதே மத்திய அரசின் இலக்கு என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 44-ஆவது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் நோக்கில் 5 ஆயிரம் வீரர்களுக்கும் 3 ஆயிரம் வீராங்கனைகளுக்கும் 34 பிரிவுகளில் சர்வதேச அளவில் பயிற்சியளித்து வருவதாக கூறிய ஜெ.பி. நட்டா, இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை மேற்கோள்காட்டிய அவர், இந்த இலக்கை எட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடுமையாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: BJP National PresidentHealth Minister JP naddaOlympic Games in IndiaAsian Olympic Council meeting
ShareTweetSendShare
Previous Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

Next Post

ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies