விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
Apr 29, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதே மத்திய அரசின் இலக்கு என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 44-ஆவது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் நோக்கில் 5 ஆயிரம் வீரர்களுக்கும் 3 ஆயிரம் வீராங்கனைகளுக்கும் 34 பிரிவுகளில் சர்வதேச அளவில் பயிற்சியளித்து வருவதாக கூறிய ஜெ.பி. நட்டா, இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை மேற்கோள்காட்டிய அவர், இந்த இலக்கை எட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடுமையாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: Asian Olympic Council meetingBJP National PresidentHealth Minister JP naddaOlympic Games in India
ShareTweetSendShare
Previous Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

Next Post

ஆரணி சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies