ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை - கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!
Aug 24, 2025, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை – கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

780 கோடி ரூபாய் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாத விவகாரத்தில்  சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

160 ஏக்கர் 86 செண்ட் அளவிலான ரேஸ் கோர்ஸ் மைதானத்தை குத்தகை அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு தமிழக அரசு கடந்த 1946-ம் ஆண்டு வழங்கியது. வரும் 2044-ம் ஆண்டுடன் குத்தகைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான குத்தகை தொகை பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 780 கோடி ரூபாய் குத்தகை நிலுவைத்தொகையை செலுத்தாத ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சீல் வைக்குமாறு வருவாய்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில், ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்வைப்பது குறித்த அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள், மைதானத்தை சுற்றியிருக்கும் நான்கு நுழைவு வாயில்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: Chennaiguindy race Course groundent arrears of Rs 780 crore.race Course ground sealed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்!

Next Post

அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies