தமிழக மீனவர்களின் படகு மீது மோதிய இலங்கை கடற்படையினர் கப்பல்!
Sep 4, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் படகு மீது மோதிய இலங்கை கடற்படையினர் கப்பல்!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இருந்து 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விபத்து ஏற்படுத்தியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காயங்களுடன் வலைகளில் சிக்கி தத்தளித்த தங்களை கப்பலில் ஏற்றி முதலுதவி செய்யாமல் சுமார் 6 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.

மேலும், நடுக்கடலில் விட்டு சென்ற தங்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்ததாகவும், இலங்கை கடற்படையினரின் அராஜக செயலால் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags: Sri Lankan Navy ship collided with Tamil Nadu fishermen's boat!
ShareTweetSendShare
Previous Post

இளம்பெண்களின் உள்ளாடைகளை திருடும் நபரின் வீடியோ வைரல்!

Next Post

அருந்ததியினரின் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த விசிகவுக்கு கண்டனம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கப் பார்க்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கு செல்கிறது – இபிஎஸ் விமர்சனம்

பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

அரசு நிகழ்ச்சிக்கு  அழைப்பு இல்லை – திமுக பேரூராட்சி துணை தலைவர் ரகளை!

Load More

அண்மைச் செய்திகள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டது – பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பிரதமர் படம் அகற்றம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வரலாறு காணாத வரி குறைப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஊக்குவிப்புக்கு ஊக்கத்தொகை திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி!

பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு எஸ்டி வரி சீர்திருத்தம் பயனளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பால், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies