உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு!
Aug 16, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246-இன்படி, சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அனுமதி அளிப்பதால் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வாதிட்டார்.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரியதால், வியப்படைந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags: Central government review petition in the Supreme Court!
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

10-ஆம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு!

Related News

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

நேராக நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!

விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!

 பாகிஸ்தான் : தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 

மேற்கு வங்கம் : டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்து – 10 பேர் பலி, 35 பேர் காயம்!

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படம் செப். 5-ல் ரிலீஸ்!

தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies