1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தந்தையும் பயணம் செய்தார் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தந்தையும் பயணம் செய்தார் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம், நெட்பிளிக்ஸில் வெளியான ‘IC 814 தி கந்தஹார் ஹைஜாக்’ தொடர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அந்த தொடரை தான் இதுவரை பார்க்கவில்லை எனவும், இதேபோல ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

1984-ல் விமானம் ஒன்று கடத்தப்பட்டபோது கடத்தல் விவகாரத்தை கையாளும் மத்திய அரசின் குழுவில் தான் இருந்ததாகவும், கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததாகவும் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டு துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெய்சங்கரின் தந்தை உள்ளிட்ட  அனைத்து பயணிகளும்  விடுவிக்கப்பட்டதன் மூலம் நெருக்கடி அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது.

Tags: Minister jaishankarflight hijackedGeneva
ShareTweetSendShare
Previous Post

போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

Next Post

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies