பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Sep 30, 2025, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை  என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  அரசை மிரட்டவே திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு  நடத்தவதாக  ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதன்படியே தற்சமயம் ஆட்சியில் பங்கு என கோரிக்கை எழுந்துள்ளது.

பா.ஜ.க, பா.ம.க இரு கட்சிகளும் மத, சாதி கட்சிகள் எனவும் அதனால் அதற்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவில்லை என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவான கட்சி இல்லை என்றும் அது ஒரு சமூகத்திற்கான கட்சி என தெரிவித்தார். பா.ஜ.க, பா.ம.கவையும் பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வரின் வெளிநாடு பயனம் குறித்த கேள்விக்கு அவர் ஏற்கனவே சென்ற பயனத்தின்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் தற்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என செல்லூர் ராஜூவின் கருத்து குறித்த கேள்விக்கு எங்கள் கட்சியில் அது சாத்தியமாகியுள்ளது என்றும் எங்களது கூட்டனி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சனை குறித்த கேள்விக்கு மீனவர் கைது செய்யப்படுவதும் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது என்றும் இரு நாட்டு மீனவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது கொரோனா காலம், அதற்கு அடுத்தாற்போல் இலங்கை ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும்,  அதனை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

 

Tags: thirumavalavansivagangabjppmkminister l muruganvck
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

தொடர் விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies