முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
Jul 26, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதால், முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகரன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில்  செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதாகவும், அதனால் அவர்  முன்னுக்குப் பின் முரணாய் பேசி வருவதாக தெரிவித்தார். திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்

கைது நடவடிக்கையை தவிர்க்க எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் B டீமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்மறையாக பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதால் சீமான் தரம் தாழ்த்தி பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

 

Tags: dmk b teambjpepsseemanthirumavalavanKaraikudiDinarakaran pressmeet
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Next Post

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies