மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது - வி.கே.சசிகலா பேட்டி!
Aug 21, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது – வி.கே.சசிகலா பேட்டி!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வி.கே.சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் வந்ததாகவும், திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே வருவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக தெரிவித்த சசிகலா, காரில் வந்து ஆடு திருடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் திமுகவை கடுமையாக சாடினார்.

அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் கட்சியை ஒன்றிணைத்து அடுத்து வரும் தேர்தலின் மூலம் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பேன் எனவும் சசிகலா தெரிவித்தார்.

Tags: bjpcentral governmentDMKADMKMetro Rail projectvk sasikalasasikala press meet
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் அதிஷி சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies