கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் போராட்டம்!
Jan 18, 2026, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி கோயில் உட்பிரகாரத்தில் அமர்ந்து பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகரின் மையப் பகுதியில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில், கடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது வீதி உலா சென்ற நடராஜர் சிலை உடைந்து சேதமானது.

நடப்பாண்டு கல்யான பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜர் அபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அபிஷேகம் நடைபெறவில்லை எனக்கூறி சிவனடியார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடராஜர் அபிஷேகம் பார்த்த பிறகுதான் செல்வோம் எனக் கூறி, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கோயிலில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஓதுவார், புதிதாக நடராஜர் சிலை செய்ய பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் நடராஜர் படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: Devotees protest to perform Nataraja abhishekam in Karur!
ShareTweetSendShare
Previous Post

காற்றின் வேதத்தால் திசை மாறி வந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் கைது!

Next Post

நீலகிரி மாவட்ட எல்லையில் கடும் சோதனை!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies