கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் - வணிகர்கள் போராட்டம்!
Apr 17, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் – வணிகர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே கோயில்  ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கண்டித்து, வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகர் அருகே வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயிலை சுற்றி, ஆக்கிரமிப்பில் உள்ள பல ஏக்கர் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, போலீஸ் பாதுகாப்புடன் 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனிடையே, அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பலர் கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர். இதில், ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: karurShopkeepers protesttemple-occupying shopsVennaimalai Balasubramanya temple
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு – ஆரல்வாய் மொழியில் காவல்துறையை கண்டித்து பெண்கள் போராட்டம்!

Next Post

மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!

Related News

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் – அமித்ஷா பதிலடி!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது – அர்ஜுன்ராம் மேக்வால்

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழி நடத்தப்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies