அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
Jul 29, 2025, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரை கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கிரஷர் தொழிற்சாலை உரிமையாளர் சரவணன் என்பவருடன் மதுரையைச் சேர்ந்த சங்கரி என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அரசியல் பிரமுகர்களிடம் நன்கு பழக்கம் உள்ளதாகவும், குறிப்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது மனைவி தமக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் சங்கரி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு செல்லூர் ராஜூ உதவ முன்வர வேண்டுமென எனக்கூறி மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி, பிருந்தா ஆகியோரிடம் பல தவணையாக 6 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை சரவணன் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், பணம் கேட்டு சரவணனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சங்கரி, மகா மற்றும் செல்வத்தை கைது செய்தனர். தலைமறைவான கவுன்சிலர் மாயத்தேவன் மற்றும் மாரியை தேடி வருகின்றனர்.

Tags: Police registered case against 5 people including AIADMK councilor!
ShareTweetSendShare
Previous Post

அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி

Next Post

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஓய்வறையில் மருத்துவர்கள்!

Related News

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

Load More

அண்மைச் செய்திகள்

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies