திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
Jun 17, 2025, 03:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் பெறப்படுவதாக, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர் 2 -ஆம் தேதி முதல் நவம்பர் 9 -ஆம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், விழா அன்று விரைவு தரிசனத்திற்கு வருகை தரும் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  , இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை ஆகியவற்றை வரவேற்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திருக்கோயிலின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விரைவு தரிசன முறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: quick darshanquick darshan withdrawntiruchendur temple
ShareTweetSendShare
Previous Post

பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

சென்னையில் இரவு வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies