தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்
Sep 6, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்

Web Desk by Web Desk
Sep 30, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் விரிவுபடுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மாநகராட்சியுடன் மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், பெரும்பாக்கம், திருச்சூலம் உள்ளிட்ட 18 கிராமங்கள் இணைக்கப்படும் எனவும் 84 புள்ளி 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்து 172 புள்ளி 34 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆவடி மாநகராட்சியில், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் வானகரம், ஆயப்பாக்கம், நெமிலிசேரி, நசரேத் பேட் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுடன் ஒன்றிணைக்கப்படும் எனவும், இதன்மூலம் மாநகராட்சியின் பரப்பளவு 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த போதுமான நிதி மற்றும் மனித செயல்பாடு இருந்தால், இந்த விரிவாக்கம் வெற்றிகரமானதாக அமையும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம்பரத்தில் உள்ள 71 வார்டுகளில் 51 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: TambaramAvadi Corporation will be expanded by January 2025
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் உயர்வு!

Next Post

17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

Related News

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கணவன் – மனைவி இடையே சண்டையை கிளப்பிய ‘சமோசா’!

காசா : கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் ராணுவம் – சிதறி ஓடிய மக்கள்!

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies