மேம்பால பராமரிப்பு பணி விவகாரம் - மார்த்தாண்டத்தில் எம்.பியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!
Jan 18, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேம்பால பராமரிப்பு பணி விவகாரம் – மார்த்தாண்டத்தில் எம்.பியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்த்தாண்டத்தில் மேம்பால பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்,  நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வியெழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்த மேம்பாலத்தை முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே குண்டும், குழியும் ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் மேம்பாலத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மேம்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மேம்பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யவும், சீரமைப்பு பணிகள் முடியும் வரை போக்குவரத்தை தடை செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் மேம்பால பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதியளித்ததைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: nam tamilar katchiMarthandamflyover maintenance work issuemember of parliament and questioned
ShareTweetSendShare
Previous Post

வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Next Post

சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ஒருவர் படுகாயம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies