தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய போர் விமானங்கள்!
Aug 24, 2025, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய போர் விமானங்கள்!

Web Desk by Web Desk
Oct 7, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற போர் விமானங்கள் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் சேரா, சோழா, பாண்டியா, பல்லவா என்ற பெயர்களில் பல்வேறு அணிவகுப்புகளை நடத்தின. குறிப்பாக நாட்டின் பெருமையாக கருதப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானம் பாண்டியா அணிவகுப்பு நடத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக சி-295 ரக விமானம், டார்னியர் 228 ரக விமானம், ஐஎஸ்-78, மிராஜ் – 2000, கார்கில் போரில் பங்கேற்ற ஜாக்குவார் ரக விமானங்கள் நடத்திய அணிவகுப்புகள் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

தொடர்ந்து காற்றை கிழித்தபடி பறந்த SU-30 (MKI) ரக போர் விமானங்கள் வானில் சுழன்று சுழன்று வட்டமிட்டபடியும், குட்டிக்கரணம் அடித்தும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தின.

Tags: The fighter planes that proclaimed the pride of Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

ராணுவ பாதுகாப்பில் கூட்டு, இந்தியாவில் ஆலை அமைக்கும் பிரான்சின் சஃப்ரான் நிறுவனம் – சிறப்பு கட்டுரை!

Next Post

வான்சாகசத்தை காண சென்றபோது உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies