இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jan 22, 2026, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடம் உள்ளிட்ட 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து, வாக்காளர்களை தவறாக காங்கிரஸ் வழிநடத்துவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியில் நிலவும் சாதி வேறுபாடு தொடர்பாக எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் பலப்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

Tags: PM ModiCongressMAHARASHTRAmuslimsvote bank politics
ShareTweetSendShare
Previous Post

வெப்ப மண்டல சூறாவளி எதிரொலி – சஹாரா பாலைவனத்தில் பரவலாக மழை!

Next Post

கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றில் மண் அள்ளிய விவகாரம் – தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Related News

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

Load More

அண்மைச் செய்திகள்

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

ஆடிட்டர் குருமூர்த்திஉடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய சந்திப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies