இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jun 30, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடம் உள்ளிட்ட 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து, வாக்காளர்களை தவறாக காங்கிரஸ் வழிநடத்துவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியில் நிலவும் சாதி வேறுபாடு தொடர்பாக எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் பலப்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

Tags: PM ModiCongressMAHARASHTRAmuslimsvote bank politics
ShareTweetSendShare
Previous Post

வெப்ப மண்டல சூறாவளி எதிரொலி – சஹாரா பாலைவனத்தில் பரவலாக மழை!

Next Post

கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றில் மண் அள்ளிய விவகாரம் – தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Related News

கிருஷ்ணகிரி : ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்க கோரிக்கை!

திமுகவிடம் இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்போம் என பேசவில்லை : வைகோ

கல்லணை : ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்த மக்கள்!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – பொள்ளாச்சி ஜெயராமன்!

நீலகிரி : கொலை செய்து புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் தோண்டி எடுப்பு!

மேட்டூர் அணை : தண்ணீரை மலர் தூவி வரவேற்ற ஆட்சியர், பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டேரன் சம்மிக்கு 15% அபராதம் விதிப்பு!

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘டீசல்’ படக்குழு!

‘3 BHK’ படத்திற்கு யு சான்றிதழ்!

சென்னை : மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை உதாசீனப்படுத்திய அதிகாரிகள்!

50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘முத்த மழை’ பாடல்!

44வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

திருப்பூர் : தொழிலாளி உயிரிழப்பு – கொலையா? – உறவினர்கள் சந்தேகம்!

ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் வெளியீடு!

ஒகேனக்கல் : நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியாக குறைந்தது!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies